ரோமர் 10:15-17 அனுப்பப்படாவிட்டால்
எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச்
சுவிசேஷமாய் றிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்
என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும்
கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள்
மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய
வசனத்தினாலே வரும்.
மேலும்
பிரசங்கம் / more sermons